அளுத்கம தர்கா நகர் பேருவளை மற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கல்முனை பிரதேசத்தில் இன்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்முனையில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது கல்முனை பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை.
அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கல்முனை பஜாரும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது. கல்முனை அம்பாறை வீதியில் போக்குவரத்துக்களும் பெரிதாக இடம்பெறவில்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
கல்முனையில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான மலேசிய விமானம், மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


No comments:
Post a Comment
Leave A Reply