அளுத்கம தர்கா நகர் பேருவளை மற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கல்முனை பிரதேசத்தில் இன்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்முனையில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது கல்முனை பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை.
அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கல்முனை பஜாரும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது. கல்முனை அம்பாறை வீதியில் போக்குவரத்துக்களும் பெரிதாக இடம்பெறவில்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
கல்முனையில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...


No comments:
Post a Comment
Leave A Reply