அளுத்கம தர்கா நகர் பேருவளை மற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக கல்முனை பிரதேசத்தில் இன்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்முனையில் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது கல்முனை பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை.
அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கல்முனை பஜாரும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது. கல்முனை அம்பாறை வீதியில் போக்குவரத்துக்களும் பெரிதாக இடம்பெறவில்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
கல்முனையில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் அனுஷ்டிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment
Leave A Reply