அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இன,மத,மொழிப் பேதங்களைக் களைந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வேண்டும், இன நல்லிணக்கம் சிறுபான்மை இனத்தை அழிப்பதா?, அழிக்காதே அழிக்காதே சிறுபான்மையினர் சொத்துக்களை அழிக்காதே போன்ற கோஷங்களை மும்மொழியிலும் எழுதிப் பதாகைகளாகத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பங்குகொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடு...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...

No comments:
Post a Comment
Leave A Reply