அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆசிரியர் சங்கமும் இணைந்து இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இன,மத,மொழிப் பேதங்களைக் களைந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வேண்டும், இன நல்லிணக்கம் சிறுபான்மை இனத்தை அழிப்பதா?, அழிக்காதே அழிக்காதே சிறுபான்மையினர் சொத்துக்களை அழிக்காதே போன்ற கோஷங்களை மும்மொழியிலும் எழுதிப் பதாகைகளாகத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பங்குகொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 19, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளான மலேசிய விமானம், மாயமானதாக மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply