
இதற்கான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
கடந்தாண்டு நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply