கம்பளையிலுள்ள பிரதமரின் வீட்டுக்கு அப்பிரதேச மக்களே சென்றிருக்கமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் வியாபாரிகள் பிரதமரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர், விருந்துண்கிறார்.
இது எல்லாம் எப்படி இடம்பெறுகிறது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் அரசு தரப்பு ஆதரவுடனேயே போதைப் பொருள் வியாபாரம் வியாபித்து வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
பாகிஸ்தான் வியாபாரிக்கு பிரதமர் வீட்டில் விருந்து : மர்மம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பல பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அதில் பிரையன் லாரா குறிப்பிடத்தக்கவர்.

No comments:
Post a Comment
Leave A Reply