கம்பளையிலுள்ள பிரதமரின் வீட்டுக்கு அப்பிரதேச மக்களே சென்றிருக்கமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் வியாபாரிகள் பிரதமரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர், விருந்துண்கிறார்.
இது எல்லாம் எப்படி இடம்பெறுகிறது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் அரசு தரப்பு ஆதரவுடனேயே போதைப் பொருள் வியாபாரம் வியாபித்து வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
பாகிஸ்தான் வியாபாரிக்கு பிரதமர் வீட்டில் விருந்து : மர்மம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
No comments:
Post a Comment
Leave A Reply