மாத்தளை,
வராபிட்டிய பகுதியில் தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து யுவதியொருவர் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ்
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவரது பிரேத பரிசோதனை மாத்தளை
வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொலையாளியை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யுவதியை இன்று அதிகாலை முதல் காணவில்லை என
அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மாத்தளையில் வெளிவாரிப்பட்டதாரி மாணவி சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply