மாத்தளை,
வராபிட்டிய பகுதியில் தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து யுவதியொருவர் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ்
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவரது பிரேத பரிசோதனை மாத்தளை
வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொலையாளியை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யுவதியை இன்று அதிகாலை முதல் காணவில்லை என
அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மாத்தளையில் வெளிவாரிப்பட்டதாரி மாணவி சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply