எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
அடகு கடை உரிமையாளர் கொலை
புதுச்சேரி: புதுச்சேரி அடகுக்கடை உரிமையாளரை வெட்டிக் கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடகுக்கடை உரிமையாளர் ராஜேஷ் சியாமை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. பாதுகாப்பு வழங்கக்கோரி நகை அடகுக்கடை உரிமையாளர்கள் கடையடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
No comments:
Post a Comment
Leave A Reply