கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் பொதுபல சேனா அமைப்பினர், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி வைத்திருந்தது போல் பாதுகாப்பு படையணி ஒன்றை வைத்துள்ளனர். பொதுபல சேனா 2014/04/08 ஆம் திகத மரைக்கார் தீவு (வில்பத்து) பகுதிக்கு சென்றிருந்த போது இதனை காணக் கூடியதாக இருந்தது. லிபியாவின் முன்னாள்
தலைவரான கடாபி தனது பாதுகாவலர்களாக அழகான சில பெண்களை வைத்திருந்தார். அப்படியான படையணிக்கு நிகரான பெண்களை கொண்ட படையணி ஒன்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொ அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது. நண்பர்களே இவர்களை ஏன் யாரும் இன்னும் கட்டுபடுத்த நீனைப்பது இல்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சகோதரர் இன்று காலை மரணமடைந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply