கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் பொதுபல சேனா அமைப்பினர், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி வைத்திருந்தது போல் பாதுகாப்பு படையணி ஒன்றை வைத்துள்ளனர். பொதுபல சேனா 2014/04/08 ஆம் திகத மரைக்கார் தீவு (வில்பத்து) பகுதிக்கு சென்றிருந்த போது இதனை காணக் கூடியதாக இருந்தது. லிபியாவின் முன்னாள்
தலைவரான கடாபி தனது பாதுகாவலர்களாக அழகான சில பெண்களை வைத்திருந்தார். அப்படியான படையணிக்கு நிகரான பெண்களை கொண்ட படையணி ஒன்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொ அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது. நண்பர்களே இவர்களை ஏன் யாரும் இன்னும் கட்டுபடுத்த நீனைப்பது இல்லை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply