.jpg)
இவற்றில் 73 நிதிக்கொடுப்பனவுகள், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு, ஜப்பானிய நிதி புலனாய்வு மையம், லெபனான் விசேட புலனாய்வு ஆணையம், கொஸ்தாரிக்கா மற்றும் டென்மார்க்கின் நிதி புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
இந்த ஒப்பந்தங்கள் ஊடாக பயங்கரவாத நிதிப்படுத்தல், மாறும் பணச் சலவை ஆகிய விடயங்களில் தகவல்களை பகிர்வதற்கு வசதியேற்பட்டுள்ளது.
பயங்கரவாத்தை நிதிப்படுத்திய மூன்று வழக்குகள் மற்றும் ஏழு பணச்சலுகைகளை
கடந்த வருடத்தில் சட்ட மா அதிபரின் ஊடாக தாக்கல் செய்ததாக மத்திய வங்கியின்
ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply