மாணவர்களின் போராட்டத்தைக் கையாளும் முறையைப் பார்க்கையில், முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துக்கும் வித்தியாசம் இல்லை என
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கணக்கியல் உயர்டிப்ளோமா மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் போதே அந்த ஒன்றியம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களினால் வியாழக்கிழமை (29) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார், மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க, சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூத்த பொலிஸ் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னர், சுயாதீன விசாரணையாளர்களை நியமிக்கவுள்ளதாக அத்திணைக்களத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, October 31, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. ...
-
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அ...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply