அலபாமா நாட்டில் மூக்கு இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
மூக்கு இல்லாமல் இதுவரை 40 குழந்தைகள் உள்ளதாகவும், வருடத்திற்கு இந்த மாதிரி அபூர்வமாக 40 குழந்தைகள் பிறப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மூக்கு இல்லாமல் பிறக்கும் குழந்தைகளுக்கு செயற்கை வகையில் மூக்கு பொறுத்த மருத்துவக்குழு முயற்சித்து வருகிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, March 31, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தா...
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்ப...




No comments:
Post a Comment
Leave A Reply