அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாசறையிலிருந்து உருவான இனவாதியே ரவூப் ஹக்கீம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள இனவாதத்தை தூண்டக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளரே ரவூப் ஹக்கீம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்யான நோக்கில் பொது வேட்பாளருக்கு ஹக்Pகீம் ஆதரவளிக்கவில்லை எனவும், அவ்வாறான ஓர் நிலையமையிலும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக மற்றும் வடிகலமைப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் சஹிர் அஹமட் இரண்டரை ஆண்டுகளாக மாகாணசபையில் அங்கம் வகித்த போதிலும் மக்களுக்கு எவ்வித சேவையும் ஆற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
30 ஆண்டுகள் யுத்தம் காரணமாக நாடு பாரியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும், எதிர்காலத்தில் பிரிவிவினைவாதம் தலைதூக்குவதனை எவரும் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம் இனவாத நிலைப்பாட்டை கைவிட்டுச் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, February 25, 2015
ஹக்கீம் இனவாதி! மஹிந்தவின் ஆதரவாளரே அவர்!! - பாய்கிறார் தயா கமகே
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நோரோஸ் லிண்டா அசட் (வயது 34). இவர் நேற்று (13) தனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது தனது வலது பக்க ...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது...

No comments:
Post a Comment
Leave A Reply