நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்ரியின் பேனர்களையும் கட்டவுட்களையும் அப்புறப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் நாடுதழுவிய ரீதியில் காட்சிப்படுத்தபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கட்டவுட் மற்றும் பேனர்களை உடன் அகற்றுமாறும் வரும் காலங்களில் ஜனாதிபதியின் கட்டவுட் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, January 16, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வ டமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது.

No comments:
Post a Comment
Leave A Reply