அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல என்று ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன கூறியுள்ளார்.
திங்கள்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் பேசிய அவர்:
எந்த ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ளவரோ, சட்டத்தை கையில் எடுத்து முரணாக செயல்பட்டால், தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல. "உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயல்படுவது சிறந்த பழக்கம் அல்ல" என்று கூறினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 13, 2015
அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
உ ங்களது பகுதி செய்திகளை எங்கள் பக்கத்தில் பிரசுரிக்க. உ ங்கள் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட. உ ங...

No comments:
Post a Comment
Leave A Reply