எம்.ஆர்.ஏ. நிஷா:
அடை மழையினால் வெள்ளக் காடாக ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது.
குறித்த அசௌகரிய நிலையினால் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
பலத்த மழையை அடுத்து கழியோடை ஆறு உடைப்பெடுத்தால் பல்கலைக்கழகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டடங்களுக்குள் சுமார் நான்கு அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பரவிக்கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை தொடர முடியாத நிலையினாலும் மாணவர்களின்
பாதுகாப்பு கருதியும் விடுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு
அறிவிக்கப்பட்டதாகவும்
இதற்கமைய விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 1,500 மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல்
சத்தார் தெரிவித்தார்.
மேலும்,
பரீட்சை நடைபெறவுள்ள மாணவர்களுக்கான புதிய திகதி விபரங்கள்
மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 28, 2014
வெள்ளக்காடாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!! (Photos)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தா...
-
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்ப...



No comments:
Post a Comment
Leave A Reply