எம்.ஆர்.ஏ. நிஷா:
அடை மழையினால் வெள்ளக் காடாக ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது.
குறித்த அசௌகரிய நிலையினால் மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
பலத்த மழையை அடுத்து கழியோடை ஆறு உடைப்பெடுத்தால் பல்கலைக்கழகத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கட்டடங்களுக்குள் சுமார் நான்கு அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பரவிக்கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,
பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை தொடர முடியாத நிலையினாலும் மாணவர்களின்
பாதுகாப்பு கருதியும் விடுதிகளில் இருந்து அவர்களை வெளியேறுமாறு
அறிவிக்கப்பட்டதாகவும்
இதற்கமைய விடுதிகளில் தங்கியிருந்த சுமார் 1,500 மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல்
சத்தார் தெரிவித்தார்.
மேலும்,
பரீட்சை நடைபெறவுள்ள மாணவர்களுக்கான புதிய திகதி விபரங்கள்
மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 28, 2014
வெள்ளக்காடாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!! (Photos)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.



No comments:
Post a Comment
Leave A Reply