பொலன்னறுவை, மின்னேரிய நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேயசிறி தெரிவித்தார்.
இதனால், அணைக்கட்டுக்கு தாழ்நில பிரதேசங்களில் வாழ்க்கின்ற மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நீர்க்கசிவையடுத்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில்
படையினர், மணல் மூடைகளை அடுக்கிவருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 22, 2014
மின்னேரிய அணைக்கட்டில் கசிவு; மக்கள் அவதானத்துடன் இருக்கவும்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.

No comments:
Post a Comment
Leave A Reply