பொலன்னறுவை, மின்னேரிய நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேயசிறி தெரிவித்தார்.
இதனால், அணைக்கட்டுக்கு தாழ்நில பிரதேசங்களில் வாழ்க்கின்ற மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நீர்க்கசிவையடுத்து ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில்
படையினர், மணல் மூடைகளை அடுக்கிவருகின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, December 22, 2014
மின்னேரிய அணைக்கட்டில் கசிவு; மக்கள் அவதானத்துடன் இருக்கவும்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply