வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புரவில் இடிமின்னல் தாக்கியதில் பிக்கு உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புர பகுதியில் உள்ள நாமல் உயன ரஜமகா விகாரை மற்றும் அதன் அருகில் இருந்த வீடு என்பவற்றின் மீது இடிமின்னல் தாக்கியது.
இதில் அந்த விகாரை விகாராதிபதியான வண. காலெ சிறிநந்தரன்சி தேரர் (வயது 65) மற்றும் அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த விகாரையின் உதவியாளர் ரட்ணாயக்கா முதியன்சலாகே பியதிஸ்ஸ (வயது49) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, August 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சிட்டகாங்: உலகக்கோப்பை டி20 இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந...
-
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவலை நவம்பர் 2...
-
இடப்பற்றாக்குறை காரணமாக தனது காரியாலயத்தில் பணியாற்ற முடியாதெனக் கூறி நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெள...
-
வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

No comments:
Post a Comment
Leave A Reply