வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புரவில் இடிமின்னல் தாக்கியதில் பிக்கு உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் வவுனியா கலாபோவஸ்வௌ நாமல்புர பகுதியில் உள்ள நாமல் உயன ரஜமகா விகாரை மற்றும் அதன் அருகில் இருந்த வீடு என்பவற்றின் மீது இடிமின்னல் தாக்கியது.
இதில் அந்த விகாரை விகாராதிபதியான வண. காலெ சிறிநந்தரன்சி தேரர் (வயது 65) மற்றும் அருகில் இருந்த வீட்டில் வசித்து வந்த விகாரையின் உதவியாளர் ரட்ணாயக்கா முதியன்சலாகே பியதிஸ்ஸ (வயது49) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, August 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்ப...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...

No comments:
Post a Comment
Leave A Reply