தற்செயலாக அதனைக் கண்ட குழந்தையின் தாய் விரைவாக செயற்பட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
அந்த தருணத்தில் ரயில் எதுவும் குறித்த தண்டவாளத்தில் பயணிக்காத காரணத்தால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
குழந்தையின் பெற்றோர் கவனக்குறைவின்றி இருந்தமையே pushchair தண்டவாளத்தில் விழுந்தமைக்கான காரணம் என லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நடுவானில் பறக்கும் மனிதர்கள்
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply