பிரித்தானியாவில் 27 வயது தாயை, பாட்டியாக்கிய 12 வயது சிறுமியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில்
ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின்
அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளாள்.
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பெற்று எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாயார் கூறுகையில், பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக
இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் உடல்நிலை சற்று
தேறிய பின்னர் எனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப போகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் இளம் வயதில் தாயான சிறுமி என்ற பெயர் இச்சிறுமிக்கே சேரும் என கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்ப...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...
No comments:
Post a Comment
Leave A Reply