பிரித்தானியாவில் 27 வயது தாயை, பாட்டியாக்கிய 12 வயது சிறுமியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில்
ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின்
அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளாள்.
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பெற்று எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாயார் கூறுகையில், பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக
இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் உடல்நிலை சற்று
தேறிய பின்னர் எனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப போகிறேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் இளம் வயதில் தாயான சிறுமி என்ற பெயர் இச்சிறுமிக்கே சேரும் என கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சிட்டகாங்: உலகக்கோப்பை டி20 இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந...
-
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவலை நவம்பர் 2...
-
இடப்பற்றாக்குறை காரணமாக தனது காரியாலயத்தில் பணியாற்ற முடியாதெனக் கூறி நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெள...
-
வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply