இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று கொடுக்க முயற்சிகள் முன்
எடுக்கப்படுவதாக தம்மிடம் உறுதியளிக்கப்பட்டதாக மத்திய இணையமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று வெள்ளிக் கிழமை சந்தித்த போதே இந்த உறுதி
மொழி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எஞ்சிய தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர,
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை
இந்தியாவுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என கோரியதாகவும் பொன்.
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....

No comments:
Post a Comment
Leave A Reply