எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
கிண்ணியாவில் கடல் ஆமையை மறைத்து வைத்திருந்தவர் கைது
திருகோணமலை கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமையொன்றை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிஸார் இந்த ஆமையை கண்டுபிடித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமை வீடொன்றின் தன்னீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply