இந்தியாவின் புதிய பிரதமர் அவரது புதிய அமைச்சர்களை அழைத்தார். தயவுசெய்து எனது காலில் வீழ்ந்து வணங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தமது தொகுதிக்கு சென்று மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் அல்லது மக்களின் தேவை நிமிர்த்தம் பாராளுமன்றம் வரவேண்டும் என்று கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்கு வந்த பின்னர் வெளியில் சுற்றித் திரியாமல் நூலகத்திற்கு சென்று தனது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள என்று கூறியுள்ளார். அவர் பாராளுமன்றக் குழுவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் அரச இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பது முக்கிய விடயம். அந்த ஒரு விடயத்தை மாத்திரம் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த முற்படுகின்றனர். இந்த ஒரு விடயத்தை மாத்திரமன்றி அனைத்த விடயங்களையும் கருத்திற் கொண்டால் புத்த சாசனத்தில் கூறப்படுகின்ற நாடொன்றைக் காண முடியும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 8, 2014
மோடியின் கருத்துக்களை பின்பற்றுமாறு கோருகிறார் சஜித்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply