பொலிஸ் நிலையங்களில் போலியான முறைப்பாடு செய்வோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முறைப்பாடுகளுக்கான அவசர தொலைபேசி இலக்கமாகிய 119 இற்கூடாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவையும் 30 சதவீதமான நேரடி முறைப்பாடுகளும் விசாரணைகளின் இறுதியில் போலியானவை என்றே நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பலர் தமது பெயரை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கிலோ, வேறு சிலரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது புதிதாக பிரச்சினையொன்றை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவோ இவ்வாறான முறைப்பாடுகளை
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 24, 2014
போலி முறைப்பாடு செய்தால் கடும் தண்டனை - அஜித் ரோஹண
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்...

No comments:
Post a Comment
Leave A Reply