கடந்த 2009–ம் ஆண்டில் அந்த பைபிள் திடீரென மாயமாகிவிட்டது. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் செர்ஜி வெடிஸ்செவ் என்பவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை ரூ.7 கோடிக்கு விற்க முயன்றபோது போலீசாரிடம் இவர்கள் சிக்கினர். அதை தொடர்ந்து இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு செர்ஜி வெடிஷ் சேவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. மற்ற 2 பேருக்கு குறைந்த கால தண்டனை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply