மன்னாரில் நாளைய தினம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவத்துள்ளார்.
அரச சேவையில் பட்டதாரிகளை உள்வாங்கும் பொருட்டு 30.03.2012 இற்கு முன் பட்டம் பெற்றவர்களின் ஆவண பரிசீலனை நாளை இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் அறிவித்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமையவே குறித்த ஆவண பரிசீலனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் மேலும்; தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 5, 2014
மன்னாரில் நாளை இடம்பெறவுள்ள பட்டதாரிகளுக்கான ஆவண பரிசீலனை ரத்து
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ? ...
No comments:
Post a Comment
Leave A Reply