பதாக்ஷான் மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி
ஆப்கானிஸ்தானில் பெரும் மண்சரிவு
ஒன்றில் கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு நாள்
தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தப் பிரதேசமே பெரும் புதைகுழிப் பிரதேசமாகக் கருதப்படுவதால் மீட்புப்பணிகளைக் கைவிடுவதாக சனிக்கிழமை அதிகாரிகள் அறிவித்தனர்.
உயிர்தப்பிய மக்கள் வெட்டவெளி மலைப்பிரதேசமொன்றில் இரண்டாவது இரவையும் கழித்துள்ளனர்.
வேறெங்காவது தம்மை மீளக்குடியமர்த்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply