நாவாந்துறை, கொட்டடி பகுதிகளில் சட்டவிரோத தங்கூசி வலைகள் சிலவற்றை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியில் இன்று அதிகாலை காலை 6.00 மணிமுதல் மேற்கொண்ட திடீர் தேடுதல் வேட்டையின் போது தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலைகளை மீட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வலைகள் தொடர்பில் இதுவரை எவரும் உரிமை கோராததால் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று மதியம் யாழ். நீதிமன்றத்தில் வலைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 29, 2014
நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...

No comments:
Post a Comment
Leave A Reply