தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை இடம்பெற தயார் நிலையில் உள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை, பல்கலைக் கழக உபவேந்தர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் தலைமையில் 2 மணியளவில் ஒலுவில் வளாகத்தில் நடை பெற இருக்கின்றது.
இதில் பிரதம அதிதியாக திறைசேறி, பொருளாதார அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர கலந்து சிறப்பிக்க உள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 23, 2014
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply