தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர்
ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி
நிகழ்ந்த படகு விபத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
476 பேருடன்
ஜேஜூ தீவிற்கு சுற்றுலா சென்ற படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில், கடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியைப் போலவே லசித் மாலிங்க தலைவராகக்...

No comments:
Post a Comment
Leave A Reply