பூகோள தினம் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி
புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல்
மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல்
கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
“சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள
தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார
சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ தெரிவிக்கின்றார்.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (22)
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, April 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மொனார்ச் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்ச்சி அண்மையில்( 2/1/16 ) ஆசாத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது செக்றோ ஸ்ரீலங்கா அமைப்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
-
பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்த...
No comments:
Post a Comment
Leave A Reply