முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
அவரின் சொத்துக்கள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் இன்று வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் குழு ஒன்றினால் இந்த முறைப்பாட்டை மெற்கொண்டது.
மன்னார் - முசலி பிரதேசத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், முஸ்லிம்களை சட்டவிரோதமாக குடியேற்றியமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, March 6, 2015
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
பிலிப்பைன்ஸில் கத்தோலிக்கத் திருச்சபை, பத்தாண்டுகளுக்கும் மேலான காலம் எதிர்த்து போராடி வந்த, குடும்பக் கட்டுப்பாடு சட்டம் ஒன்றுக்கு அந்...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்...
-
சர்வதேச தலையணை சண்டை திருவிழா உலகம் முழுவதும் தலையணை சண்டை திருவிழா நேற்று நடைபெற்றது. தலையணை சண்டை நிகழ்ச்சி நடத்துவதற்கென ஒரு கிளப் ...

No comments:
Post a Comment
Leave A Reply