எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 22, 2015
கல்முனையில் 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிச் செயற்திட்டம்
தகவல்: றினோஸ் ஹனீபா
இலவச குடிநீர் இணைப்பும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாகாணசபை உறுப்பினர் அல் ஹாஜ், சட்டத்தரணி கௌரவ ஆரிப் சம்சுடீன் தலைமையில்
அவருடைய அலுவலகத்தில் இடம் பெற்றது.
விஷேட அதிதிகளாக கௌரவ ஏ.எல்ஏ மஜீட் பிரதி மேயர், கல்முனை மாநகர சபை உறுப்பினர், கௌரவ எம்.ஜ.எம் பிர்தௌஸ் (எம்எம்சி) கௌரவ ஏ.ஏ பஷீர் (எம்எம்சி), கௌரவ ஏ.எம் பறக்கதுல்லாஹ் (எம்எம்சி) மற்றும் கௌரவ அதிதகளாக அல்ஹாஜ் எம்.எம் முனவ்வர் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை), எஸ்.எல் அப்துல் மஜீட் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை) பி.எம்.எம் பதுருதீன் (அதிபர்-ஸாஹிறா கல்லூரி), எம்.ரஸாக் (அதிபர் -அல் பஹ்ரிய பாடசாலை), ரீ.அன்சார் (சமூக சேவை உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் குறைந்த வருமானம் பெரும் 70 குடும்பத்தினர் பயன்பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment
Leave A Reply