blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80097

Sunday, February 22, 2015

கல்முனையில் 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிச் செயற்திட்டம்


 தகவல்: றினோஸ் ஹனீபா
இலவச குடிநீர் இணைப்பும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாகாணசபை உறுப்பினர் அல் ஹாஜ், சட்டத்தரணி கௌரவ ஆரிப் சம்சுடீன் தலைமையில்
அவருடைய அலுவலகத்தில் இடம் பெற்றது.

 விஷேட அதிதிகளாக கௌரவ ஏ.எல்ஏ மஜீட் பிரதி மேயர், கல்முனை மாநகர சபை உறுப்பினர், கௌரவ எம்.ஜ.எம் பிர்தௌஸ் (எம்எம்சி) கௌரவ ஏ.ஏ பஷீர் (எம்எம்சி), கௌரவ ஏ.எம் பறக்கதுல்லாஹ் (எம்எம்சி) மற்றும் கௌரவ அதிதகளாக அல்ஹாஜ் எம்.எம் முனவ்வர் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை), எஸ்.எல் அப்துல் மஜீட் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை) பி.எம்.எம் பதுருதீன் (அதிபர்-ஸாஹிறா கல்லூரி), எம்.ரஸாக் (அதிபர் -அல் பஹ்ரிய பாடசாலை), ரீ.அன்சார் (சமூக சேவை உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் குறைந்த வருமானம் பெரும் 70 குடும்பத்தினர் பயன்பெற்றனர்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►