blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, January 13, 2015

அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!

அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல என்று ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன கூறியுள்ளார்.

திங்கள்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் பேசிய அவர்:

எந்த ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ளவரோ, சட்டத்தை கையில் எடுத்து முரணாக செயல்பட்டால், தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல. "லகில் ரணத்தை வென்ற னிதன் போன்று செயல்படுவது சிறந்த ழக்கம் ல்ல" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►