அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல என்று ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன கூறியுள்ளார்.
திங்கள்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் பேசிய அவர்:
எந்த ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ளவரோ, சட்டத்தை கையில் எடுத்து முரணாக செயல்பட்டால், தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல. "உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயல்படுவது சிறந்த பழக்கம் அல்ல" என்று கூறினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 13, 2015
அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னி...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply