Categories
News
World News
Sports
Education
Entertainment
Health
Videos
History
Poems
Literature
Contact Us
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, July 21, 2014
பலாங்கொடையில் வெடிச் சம்பவம்; இருவர் காயம்
பலாங்கொடை உடகந்த பகுதியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கற்பாறைகளை வெடிவைத்து தகர்க்க முயற்சித்த இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
இலங்கை பரிட்சை திணைக்களத்தின் செய்தி!!
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
தடயத்தை அழிக்கும் கிளர்ச்சியாளர்கள்: உக்ரைன் அரசு பரபரப்பு குற்றச்சாட்டு…!
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
மட்டக்களப்பு மாவட்டம் ;தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்!
மாகாணம் : கிழக்கு மாவட்டம் : மட்டக்களப்பு
கல்முனையில் பஸ் விபத்து; மூவர் பலி, 18 பேர் காயம்
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
◄சமீபத்திய பதிவுகள்►
Recent Posts Widget
Blogger Widgets
Your browser does not support JavaScript!
No comments:
Post a Comment
Leave A Reply