எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 30, 2014
பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி விரைவில்
2013 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளன.எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சகோதரர் இன்று காலை மரணமடைந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply