blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 22, 2014

பௌத்த பிக்ககுவின் கொலைக்கும் சமகால பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை

பக்கமூண  பொலிஸ்  பிரிவுக்கு உட்பட்ட  ஹிரட்டிய புன்யவர்தனாராம  விகாரையின் விகாராதிபதியின்  கொலைக்கும் சமகால பிரச்சினைகளுக்கும்  எந்த ஒரு  தொடர்பும்  இல்லை  எனவும், இது தனிப்பட்ட பிரச்சினையால் ஏற்பட்ட  கொலை  என்பது விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண  தெரிவித்துள்ளார்.
நேற்று  இரவு  இனந்தெரியாத நபராலோ, குழுவாலோ தாக்கப்பட்டு குறித்த விகாரதிபதி கொலை செய்யப்பட்டிருந்தார் .

இது  தொடர்பில் விசேட  பொலிஸ்  குழு  விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►