அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டனம் தெரிவிக்கும் பேரணி இன்று வெள்ளிக்கிழமை கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.
அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் 'முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும்', 'பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும்', 'இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்' என்ற சுலோகங்கள் அடங்கியிருந்த பதாகைககைளைக் கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
பெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறகதுல்லா பங்கு கொண்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...


No comments:
Post a Comment
Leave A Reply