வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட
அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கல்முனையில்
இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்து:-
“மக்கள்
மத்தியில் தாம் பிரபல்யமானவர் என்பதை வெளி உலகிற்கு எடுத்து காட்டும்
பொருட்டு, தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி முற்படுவார் என இந்த நிகழ்வில்
கலந்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.”
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசு முயற்சி -மாவை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply