அளுத்கமை
மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்
இன்று புதன்கிழமை காலை 8 மணியுடன் நீக்கப்படும் என்று பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.பிரதேசத்தில் மீண்டும் அமைதியின்மை தோன்றினால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply