நிந்தவூர் மக்களின் தேவையினை கருத்திற் கொண்டு அங்கு சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை காலதாமதமின்றி திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேச மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இரு பிரதேசங்களிற்கும் மத்தியில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மக்களது காலடிக்கு அரச சேவையைக் கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழே குறித்த செயர்த்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்க்கு மேலதிகமாக அம்பாறை நீதி நிர்வாக பிறேதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேசங்களுடன் இணைந்துள்ள திருக்கோவில் ஆகியவற்றை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அதன்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவற்றை தெரிவித்தார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 30, 2014
நிந்தவூரில் சுற்றுலா நீதிமன்றம் திறக்க நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply