தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவpல் வைத்து இலங்கையர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர்.
புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முயற்சித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 15ஆம் திகதி மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குடுவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
பொகவந்தலாவை, லெட்சுமி தோட்டம் மேல்பிரிவை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க நோயாளியான பெண் ஒருவர் வீதியில் கிடந்தமை தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ...
No comments:
Post a Comment
Leave A Reply