நாவாந்துறை, கொட்டடி பகுதிகளில் சட்டவிரோத தங்கூசி வலைகள் சிலவற்றை யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியில் இன்று அதிகாலை காலை 6.00 மணிமுதல் மேற்கொண்ட திடீர் தேடுதல் வேட்டையின் போது தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு தொகுதி சட்டவிரோத தங்கூசி வலைகளை மீட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வலைகள் தொடர்பில் இதுவரை எவரும் உரிமை கோராததால் கைது செய்யப்படவில்லை என்றும், இன்று மதியம் யாழ். நீதிமன்றத்தில் வலைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 29, 2014
நான்கு லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply