தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை இடம்பெற தயார் நிலையில் உள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை, பல்கலைக் கழக உபவேந்தர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் தலைமையில் 2 மணியளவில் ஒலுவில் வளாகத்தில் நடை பெற இருக்கின்றது.
இதில் பிரதம அதிதியாக திறைசேறி, பொருளாதார அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர கலந்து சிறப்பிக்க உள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 23, 2014
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply