தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர்
ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி
நிகழ்ந்த படகு விபத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
476 பேருடன்
ஜேஜூ தீவிற்கு சுற்றுலா சென்ற படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply