தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர்
ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி
நிகழ்ந்த படகு விபத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
476 பேருடன்
ஜேஜூ தீவிற்கு சுற்றுலா சென்ற படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply