ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இரண்டாவது தடவையாக களம் இறங்குகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அது குறித்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பின் போது ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இவ்வாறு கூறினார், ‘ஐ.பி.எல்.-லில் கடந்த ஆண்டில் முதல் முறையாக ஆடினோம். முதல் பயணமே எங்களுக்கு சிறப்பாக (பிளே-ஆப் சுற்று வரை முன்னேற்றம்) அமைந்தது. எங்களது அணியில் அனுபவம், இளமை என்று சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
No comments:
Post a Comment
Leave A Reply