ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இரண்டாவது தடவையாக களம் இறங்குகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அது குறித்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பின் போது ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இவ்வாறு கூறினார், ‘ஐ.பி.எல்.-லில் கடந்த ஆண்டில் முதல் முறையாக ஆடினோம். முதல் பயணமே எங்களுக்கு சிறப்பாக (பிளே-ஆப் சுற்று வரை முன்னேற்றம்) அமைந்தது. எங்களது அணியில் அனுபவம், இளமை என்று சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சகோதரர் இன்று காலை மரணமடைந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply