ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இரண்டாவது தடவையாக களம் இறங்குகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அது குறித்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பின் போது ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இவ்வாறு கூறினார், ‘ஐ.பி.எல்.-லில் கடந்த ஆண்டில் முதல் முறையாக ஆடினோம். முதல் பயணமே எங்களுக்கு சிறப்பாக (பிளே-ஆப் சுற்று வரை முன்னேற்றம்) அமைந்தது. எங்களது அணியில் அனுபவம், இளமை என்று சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
No comments:
Post a Comment
Leave A Reply