கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம்,ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில்,
காலை 10.00 முதல் 11.00வரையும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும்...
மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, குழனி, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில்,
மாலை 4.00 மணிமுதல் 5.00 வரையும் பின்னர் 9.00 மணிமுதல் 9.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
80168
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பா.ஜ.க. கருத்துத்...
-
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
No comments:
Post a Comment
Leave A Reply