கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம்,ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில்,
காலை 10.00 முதல் 11.00வரையும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும்...
மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, குழனி, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில்,
மாலை 4.00 மணிமுதல் 5.00 வரையும் பின்னர் 9.00 மணிமுதல் 9.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மஹிந்த அரசின் அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்கள் அடுத்துவரும் ஓரிரு நாட்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று கட்சி வட்டாரங்களை ம...
-
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் அருகில் ஒட்டப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களின் சுவரொட்டிகளுக்கு சாணகம் வீசப்பட்டுள்ளது....
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
No comments:
Post a Comment
Leave A Reply