blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, October 20, 2016

குடும்பஸ்தர் தலை சிதறிப் பலி; கைதடியில் சம்பவம்!

நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
குடும்பஸ்தர் பலியானார் .
இறந்தவர் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்பவர் (வயது 35) ஆவர்.

சம்பவ இடத்திட்ற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .

அன்மைக்காலமாக அதிகளவான விபத்துக்கள் இடம் பெற்று பலர் இறந்துள்ளமை குறிப்பிடத் தக்கது இவற்றை தடுப்பதற்கு பெறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் என பொது மக்கள் கூறுகின்றனர்!

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►