மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு உருவாக்கப்பட்ட பாாிய திட்டங்கள் எவ்வித பிரயோசனமுமின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் பராமரிப்புக்காக பொது மக்களின் பணம் விரயமாக்கப்படுகின்றது.
மக்களின் பணத்தை விரயமாக்கியதில் மத்தள ராஜபக்ஷ விமான நிலையமும், சூாியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானமும், மாகம்புர ராஜபக்ஷ துறைமுகமும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மத்தள விமான நிலையத்தின் நிா்மாணத்திற்கு 2772 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.
அன்று முதல் “ பிளை துபாய்” என்ற விமான சேவை மட்டுமே மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
பிரயாணிகளின் மண்டபங்கள், ஆசனங்கள் அனைத்தும் வெறுமையாகவே இருக்கின்றன. பொது மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது அதிக வரியை விதித்து அபகாிக்கப்பட்ட பணம் இவ்வாறு முறைகேடாக செலவிடப்பட்டு இருக்கிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, February 25, 2015
மக்களின் பணத்தை மெகா அளவில் சூறையாடிய மஹிந்தவின் அபிவிருத்தித் தி்ட்டங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment
Leave A Reply