நான் ஊழல் செய்ததாக என்னை குற்றம் சாட்டும் அப்துர் றஹ்மான், சிப்லி பாறூக், முபீன், மர்சூக் போன்றவர்களால் நான் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் செய்திருப்பதாக பேசி இருக்கின்றீர்களே, அப்படியாயின் அவ்வாற விடயங்களை உங்களால் நிரூபிக்க முடியுமா?
உங்களால் முடியாது. ஏனெனின் நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்.
நாங்கள் இந்த சமூகத்திற்கு எப்படிப் பட்ட பணிகளை செய்திருக்கின்றோம் என்பதனை இன்று உங்களோடு இருக்கின்ற பொறியியலாளர் சிப்லி பாறூக்கிற்கு நன்கு தெரியும். ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த புதிய அரசாங்கத்தில் நிறைய வாய்ப்புள்ளது. ஆதற்கான தெலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றுடன் ஒரு புதிய அமைச்சரும் தயாராக உள்ளார்.
நான் இன்று ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம்தான் என்னிடம் அதிகாரமில்லை. முடிந்தால் என் தொடர்பான முறைப்பாட்டினை எழுத்து மூலம் தெரிவியுங்கள் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவால் விடுத்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
80162
Wednesday, January 14, 2015
நான் ஊழல் செய்திருப்பின் உங்களால் நிரூபிக்க முடியுமா? நிரூபித்துக் காட்டுங்கள்; ஹிஸ்புல்லாஹ் சவால்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த விபச்சார விடுதிக்கு இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் வழமையான வாடிக்கையாளர்களாக வந்து செ...
-
இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன இருவரும் சரியா முடிவு எடுத்துள்ளதாக அவர்களது ஓய்வு குறித்து அ...
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பா.ஜ.க. கருத்துத்...
No comments:
Post a Comment
Leave A Reply