blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, July 17, 2014

பண்டாரவளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவியரும் ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி…!!

beeபண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவியரும் ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 மாணவிகளும், இரண்டு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►