எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 13, 2014
வரட்சியால் சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு
வரட்சி காரணமாக 6 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதன்படி திருகோணமலை, வவுனியா, புத்தளம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைப்பின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...

No comments:
Post a Comment
Leave A Reply