எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 13, 2014
வரட்சியால் சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு
வரட்சி காரணமாக 6 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.இதன்படி திருகோணமலை, வவுனியா, புத்தளம், அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைப்பின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply